Tuesday, March 13, 2012

நீ நடத்திய நாடகத்தில் நானும் ஒரு பகுதி நடிகன் .




நீ தான் என் வாழ்க்கை என்று உன் கரம் பிடித்தேன் 

நீ தான் என் உலகம் என்று உன்னை இதயத்தில் சுமந்தேன் 

கைகளுக்கும் உன்னை சுமந்த இதயத்திற்கும் அன்று

 தெரியவில்லை.! நீ என்னை கண்ணீரில் மிதக்க விட்டு 

செல்லப்போகிறாய் என்று .

உனக்கு தெரியாது நீ என் இதயத்தில் எவ்வளவு ஆழமாக்கபட்டவள் என்று

உனக்கு எங்கே தெரியப்போகிறது ,புரியப்போகிறது என் வலி 

காயப்பட்ட எனக்கு தான் தெரியும் காதலின் வலி !

உன்னை பொறுத்தவரை நீ நடத்திய நாடகத்தில் நானும் ஒரு பகுதி நடிகன் .

 முதலில் காதாநாயகன் வேடமிட்டேன் இறுதியில் குணச்சித்திர வேடமேந்தினேன் .







No comments:

Post a Comment