நான் கடந்த இரு வருடங்களாக வலைப்பதிவுகளை இட்டு வருகின்றேன்.எனினும் தாய் மொழியாம் தமிழிற்கு என்றே ஒரு வலைப்பதிவு தளம் நிறுவவில்லையே என்ற குறை என்னில் இருந்தது..இதோ அக்குறையை போக்க இவ் வளைத்தளம்.....................................
என் கருத்து என்பதே வலைத்தளத்திற்கான் பெயர்.சமுதாய கருத்துகள்,நற்சிந்தனைகள்,சமூக ஏக்கங்கள்,கல்வி
.........மேலும் பல..............போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக இவ்வலைப்பதிவு தளம் வலம் வரும்..
ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு என்பது மிக முக்கியமானது.-என் ஆக்கங்களுக்கு பின்னுட்டல் இடுவதன் மூலம் என்னை ஊக்கப்படுதுங்கள்.
உங்கள் அனைவரையும் இவ்வலைப்பதிவு தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்....
நன்றி..........
இப்படிக்கு
Shi-Live
enkaruththu@gmail.com
No comments:
Post a Comment