ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சி மற்றுமன்றி அதிர்ஷ்டமும் இன்றியமையாதது.எனினும் அதிர்ஷ்டம் மட்டும் அவ் வெற்றியை தீர்மானிப்பதில்லை.
ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற நன்கு முயற்சி செய்கிறான்.எனினும் அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லை எனில் அவன் வெற்றி பெற முடியாது என்பது இல்லை. நிச்சயமாக அவ் முயற்சி அவனை ஒரு நாள் வெற்றி பெற வைக்கும்.
இன்று வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.அவர்கள் இன்று தான் வெற்றியாளர்களாக உள்ளனர்.நிச்சயமாக அவர்கள் பின்னால் வெற்றி பெறாத எத்தனையோ வருட முயற்சி (உழைப்பு) இருக்கும்.
வெற்றி பெற் அதிஷ்டம் நிச்ச்யமாக தேவை என ஒரு போதும் முயற்சியாளன் கருத மாட்டான்.மாறக சோம்பேறிகளே அதிர்ஷடத்தை எதிர்பார்து காலத்தை வீணடித்து கொண்டிருப்பார்கள்.
அதிர்ஷடத்தை எதிர்பார்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு போதும் நெருங்காது.
இறைவன் ஏல்லாருக்கும் நல்ல அறிவையும்,அதிர்ஷ்டத்தையும் வழங்குவதில்லை.நாம் தான் அதிஷ்டத்தை தேடி போக வேண்டும்.......
எப்படி.................?
அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்காமல் பொறுமையுடன் நங்கு முயற்சி செய்வோம்...
அதிர்ஷ்டம் எம்மை தேடி வரும்.......
நன்றி
Shi-Live
enkaruththu@gmail.com
No comments:
Post a Comment